வேலூரில் மயான கொள்ளை திருவிழா கோலாகல கொண்டாட்டம்

Saturday, March 5, 2011

அங்காளபரமேஸ்வரி  அம்மன்
வேலூர் மற்றும் அதனை  சுற்றியுள்ள கிராம புறங்களில் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடவுளை போன்று வேடம் இட்டு  பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

விழாவை சிறப்பிக்கும் வகையில் வேலூர்,ஆரணி ,குடியாத்தம், தோட்டப்பாளையம்,சத்துவாச்சாரி,விருதம்பட்டு,காட்பாடி பகுதியை சேர்ந்த மக்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து  ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

கொசப்பாளையம்  சோலாபுரி அம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சாகம்பரி அலங்காரம் சிறப்பாக நடந்தது.18 வகையான காய்கறிகளால் அம்மனை அலங்கரிக்கபட்டிருந்தது.


வேலூர் கோவில்களில் சக்தி வாய்ந்த தெய்வங்களுள் அங்காளபரமேஸ்வரி அம்மனும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்: அமைதி தரும் கோவில்கள் | வேலூர் கோயில்கள் | நினைத்தாலே பக்தி தரும் ஆலயங்கள்

0 comments:

Post a Comment