புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா, தி.மு.க கோட்டை என வர்ணிக்கப்படும் மதுரையில் தன் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
மதுரையில் இருந்து ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்குகிறார். வருகிற 18-ந் தேதி விமானம் மூலம் மதுரை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து வேனில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாண்டி கோவிலுக்கு வருகிறார்.
அந்த கோவில் முன்பிருந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் அங்கிருந்து வில்லாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு வேனில் வந்து பிரச்சாரம் செய்கிறார்.
மதுரையில் இருந்து ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்குகிறார். வருகிற 18-ந் தேதி விமானம் மூலம் மதுரை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து வேனில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாண்டி கோவிலுக்கு வருகிறார்.
அந்த கோவில் முன்பிருந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் அங்கிருந்து வில்லாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு வேனில் வந்து பிரச்சாரம் செய்கிறார்.
0 comments:
Post a Comment